633
பெண் முகர்வர்களை கொண்டு பிளாஸ்டிக் லஞ்ச்பேக், டப்பாக்களை  விற்பனை செய்து வந்த  டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலையில் உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு ப...

256
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

367
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில், மருத்துவ உதவியாளர் வீரமணியை, சிகிச்சை பெறவந்தவரின் உறவினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வைத்தீஸ்வரன் கோ...

461
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வடமேற்கு வங்காள விரிக...

300
லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தளர...

324
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் கடலுக்குள் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 2ம் நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டெல்வின் ராஜ்...

280
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இரவு இடைவிடாது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் குளச்சல் த...



BIG STORY